Tuesday, July 26, 2011

நீ படிக்க நேர்ந்ததால்..,!


நான் எழுதியவை அனைத்தும் வெறும் 
வார்த்தைகள் தான்.., 


 நீ 
படிக்க நேர்ந்ததால்..,! 

அந்த வார்த்தைகளும் கவிதைகள் 
ஆகமாறின.................


No comments:

Post a Comment