Tuesday, July 26, 2011

தேவதை ........


என் தோட்டம் முழுக்க ரோஜா செடிகள்தான்... 

முதல் முதலாய் பூத்த பூக்களிடம் சொன்னேன்... 

உங்களை தொட்டுப் பறிக்க... 

தேவதை ஒருத்தி விரைவில் வருவாள் என... 

அத்தனை பூக்களும் வாடாமல் காத்திருக்கிறது...

No comments:

Post a Comment