Tuesday, July 26, 2011

சொல்லிலடங்கா உணர்வு .


உலகமே 
என் உள்ளங்கையில் 
அவள் விரல் கோர்த்து 
நான் இருக்கையிலே .. 

வெறும் கூடாய் மட்டும் 
என் உடல் .. 
அவ்விரல்களை 
நானும் பிரிகையிலே. 


No comments:

Post a Comment