Tuesday, August 2, 2011

கண்ணீர்......

இன்று நீ என்னை....
பிரிந்தாலும்.... மறந்தாலும்..
என்றாவது நீ என்னை.....
நினைக்கும் போது...
நான் உன் கண்களில்..
கண்ணீராக இருப்பேன்..

No comments:

Post a Comment