Sunday, August 14, 2011

இதயம்

நேசிக்கும் இதயம்
உன்னை திட்டினால்
கவலை படதே
ஏன் என்றால் உன்னை திட்டும்
முன்பே அது கவலை
பட்டு இருக்கும் உன்னை
நினைத்து …
.

No comments:

Post a Comment