Tuesday, July 26, 2011

என் மனதைவிட்டு....


காதல் 

முறிந்தபின்னும் 

என்னால் 

முடியாதடி! 

மரணம் வந்தபின்னும் 

என் மனதைவிட்டு 

அது 

மறையாதடி!

No comments:

Post a Comment