Friday, July 29, 2011

உன் நினைவலைகள்.......

கலங்கிபோன என் கண்விழிகளில் 
தெளிந்து ஓடும் கண்ணீர் துளிகள் போல 
உறங்கிப்போன என் உள்ளத்தில் 
விழித்திருக்கிறது உன் நினைவலைகள்...............!​!!

No comments:

Post a Comment