Saturday, July 30, 2011

நீ இருக்கும் வரை...

மண்ணில் விழுந்த மழை துளியை பார்த்து பூமி கேட்டது 

இன்னும் எதனை முறை என் மேல் விழுவாய் என? 

மழை துளி சொன்னது... 
என்னை தாங்கிக்கொள்ள நீ 
இருக்கும் வரை .! 

No comments:

Post a Comment