Saturday, July 30, 2011

எனக்கென்றும் இடமில்லை

காலங்கள் ஓடும் 
கனவெல்லாம் கூடும் 
என் வாழ்கை எல்லாம் நீதான் பெண்ணே 

உன்னோடு நானும் பிரிவின்றி வாழ்ந்தால் 
என் பொன்னான ஜென்மம் கழியும் கண்ணே 

என் பூமி நீயென்று ஆனது 
அடி உன் காதல் நான் இங்கு வாழ்வது 

நீயுமின்றி அடி நானும் வாழ்ந்தால் 
இந்த உலகத்தில் எனக்கென்றும் இடமில்லை 

No comments:

Post a Comment