Tuesday, July 26, 2011

காதலின்றி வேறில்லை .


பட்டாம்பூச்சியின் 
வண்ணச்சிறகில் 
கைகள் கோர்த்து 
அமர்ந்திருக்கிறோம் 
நாம். 
வானமெங்கும் சுற்றித்திரிந்த 
பட்டாம்பூச்சி 
பூவொன்றின் இதழ்களில் 
உன்னை இறக்கிவிடுகிறது. 
பூவுக்குள் ஓடி மறைகிறாய் 
நீ. 
பூக்களின் பெயர்க்காரணத்தை 
உலகிற்கு அறிவிக்கிறேன் 
நான்! 

ஓடிவந்து என் 
கழுத்தைக் கட்டிக்கொண்டு 
உன் கன்னம் உரச 
நீ பேசும்பொழுதெல்லாம் 
விதவித வண்ணங்களாய் 
என்னுள் பெய்கி..

No comments:

Post a Comment