Tuesday, July 26, 2011

மௌனம் சம்மதம் அல்ல..


எதைப் பேசுவது 

என்று தெரியாமல் 
அமைதியாய் நீ... 


ஏன் பேசவில்லை 
என்று புரியாமல் 
குழப்பத்தில் நான்... 

சம்மதமாய் பரிணமிக்காத 
மௌனம் மட்டும்... 
சத்தமாய் கேட்கிறது.

No comments:

Post a Comment