Saturday, July 30, 2011

பிரிவு.....

என் உயிர் தோழியே !
உன்னை பார்த்த அந்த
முதல் நிமிஷம் நான்
இந்த உலகில் மீண்டும்
உயிர்த்த தாக உணந்தேன் ...............
என்னை பிரிந்த அந்த நொடியில்
நான் மரித்ததை நீ உணர்ந்தாயா?

No comments:

Post a Comment