Tuesday, July 26, 2011

என் மனம்.


யார் யாரோ., 

அணைத்து மகிழ்ந்தாலும்.., 
அனைத்தும் கொடுத்தாலும்.., 

இறுதியில் அன்னையை தேடும் குழந்தை போல்.., 
உன்னையே தேடுகிறது 
என் மனம்.., 

No comments:

Post a Comment