கனவாய் வந்தவள்
நினைவிலே நின்றவள்
நிழலாய் பின் தொடர்ந்தவள்
மூச்சுக்காற்றாய் முத்தமிட்டவள்
குளிரினில் வெப்பமூட்டினாள்
பசிக்கு உணவு தந்தாள்
வாழ்க்கைக்கு அன்புதந்தாள்
என்னவளுக்கு நான்
என்ன தந்துவிடபோகிறேன்
என் மனைவி என்ற
பட்டத்தை தவிர..........!
No comments:
Post a Comment