Thursday, July 28, 2011

நீ....

கண்களை 
விழித்து இருந்தேன். 
உன் உருவம் 
தெரிந்தது. 
எதிரில் நீ இருப்பதால். 

விழிகளை மூடினேன் 
உன் உருவம் 
தெரிந்தது. 
என் இதயத்தில் 
நீயே இருப்பதால்.

No comments:

Post a Comment