Wednesday, May 2, 2012

முதல் படத்தில் பயந்து நிற்கும் யானைக்குட்டி
நான்காவது படத்தில் தன்னைவிடப் பலசாலியான முதலையைத் தாக்குகிறது. மிருகங்கள் கூட தாய்க்கு உயிரைத் தரவும் யோசிப்பதில்லை.
 மனிதர்களில் பலர் பெற்றோருக்கு உணவு தரக்கூட யோசிக்கிறார்கள்.

No comments:

Post a Comment