Thursday, January 12, 2012

தை பிறப்பின் சிறப்பு!

தை மாதம் என்பது சக்தி வாய்ந்தது. அதில் மகரத்தில் இருந்து கடகம் வரை சந்திரனுடைய பகுதிக்குள் வரும், அவைகள் சந்திராதிக்கத்திற்குரியன. இந்த மாதத்தில் இருந்து சூரியன் பகுதி துவங்குகிறது. இந்த மாதத்தில் சூரியப் பகுதி வலிமையடைகிறது. அதாவது உத்திரயாணப் புண்ணிய காலம் துவங்குகிறது. அதாவது காலத்தை இரண்டு அயனமாகப் பிரிக்க வேண்டும். தக்‍ஷாயணம் (தெற்கு), உத்திராயணம் (வடக்கு) என்பவை. இதனை மகர மாதம் என்றும் அழைப்பார்கள்.

No comments:

Post a Comment