அழகிய கவிதையே
உனக்காக எழுதிய கவிதையிலொன்று
என்னிடம் கூறியது
"நான் ஒரு கவிதையிடம் தோற்றுப்போனேன் " என்று
கோவம் கொண்ட என் இதயம்
அக்கவிதையை தேடி அழைந்தது
கடைசியில் கண்டுபிடித்தது
என் கண்கள்
அந்த அழகிய கவிதை
நீதான் என்பதை
......
உனக்காக எழுதிய கவிதையிலொன்று
என்னிடம் கூறியது
"நான் ஒரு கவிதையிடம் தோற்றுப்போனேன் " என்று
கோவம் கொண்ட என் இதயம்
அக்கவிதையை தேடி அழைந்தது
கடைசியில் கண்டுபிடித்தது
என் கண்கள்
அந்த அழகிய கவிதை
நீதான் என்பதை
No comments:
Post a Comment