Friday, September 30, 2011

நட்பு.

மெழுகுவர்த்திக்கு
உயிர் கொடுக்க
உயிர்விட்டது
தீக்குச்சி..

உயிர்கொடுத்த
நண்பனை
நினைத்து நினைத்து
உருகியது
மெழுகுவர்த்தி!

No comments:

Post a Comment