எப்படி இருக்கின்றாய்
என்னைப் பிரிந்து
அழுகிறது மனம்
உன்னை நினைத்துவலிகளை உன்னால் தாங்கிக்கொள்ள
முடிந்தது எப்படி?
இப்படி இருந்ததில்லை
ஒருநாளும் என் சொற்படி....கவலைகளும் பனித்துளிபோலதான்
சிறிது நேரம் தங்கிக் கொள்வதினால்.........நலமுடன் இருக்கின்றேன் என
மின்னலாய் ஒரு தடவை
வந்து சொல்லு
முழிக்கும் என் கண்கள்
நிம்மதி கொள்ளட்டும்.
No comments:
Post a Comment