Thursday, August 11, 2011
அன்பு
அன்பு நிறைந்த உள்ளம் இறைவர் எழுந்தருளும் திருக்கோயில் ஆகும்.
உள்ளத்தில் அன்பை நிறைத்தவர்கள் இறைவரைத் தேடத் தேவையில்லை.
இறைவர் விரும்பும் இருப்பிடமாக உள்ளத்தை ஆக்கியவர்கள் இறைவரை எங்கும் உணர்வார்கள்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment