Thursday, August 11, 2011

அன்பு

அன்பு நிறைந்த உள்ளம் இறைவர் எழுந்தருளும் திருக்கோயில் ஆகும்.

உள்ளத்தில் அன்பை நிறைத்தவர்கள் இறைவரைத் தேடத் தேவையில்லை.

இறைவர் விரும்பும் இருப்பிடமாக உள்ளத்தை ஆக்கியவர்கள் இறைவரை எங்கும் உணர்வார்கள்.

No comments:

Post a Comment