Tuesday, August 2, 2011

என் கவிதை......

என் கவிதைகள்யாவும்
நீ படிக்க ஏங்குவதின்,
காரணம் தெரியுமா...?
அவையாவும் உனக்கான,
கவிதைகள் அதனால் தான்...

No comments:

Post a Comment