Friday, July 29, 2011

உன்னைப் பார்க்கின்ற பொழுதில்..

உன்னை நினைக்கும் 
பொழுதில் -என் 
உயிருக்குள் கேட்கும் 
சங்கீதம் ! 
உன்னைப் பார்க்கின்ற 
பொழுதில் -என் 
உலகெல்லாம் 
பூக்கும் சந்தோசம்!

No comments:

Post a Comment