Thursday, July 28, 2011

காத்திருப்போடு...........!!!

உனக்கு நானும் எனக்கு நீயும் 
என்னவாய் இருக்கிறோம் 
நீ சொன்ன பிரிந்தே கிடக்கும் 
கதவுகளைப் போலவா 
காத்திருப்போடு...........!!!

No comments:

Post a Comment